ஆசிரியர் தகுதித் தேர்வை, ஜூன் முதல் வாரத்தில் இருந்து, கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஒரே நாளில் இரு தேர்வுகளை நடத்தும்போது, தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்றும், இரு தேர்வுகளையும் ஒரே நாளில் நடத்தாமல், வெவ்வேறு நாட்களில் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
|
இது அனைத்து கல்வி தகவல்களின் சுரங்கம்******ஆக்கம் :.வெ.இராஜசேகரன். அ.மே.நி.பள்ளி பாரூர்.கிருஷ்ணகிரி (மா.வ) 635201 Email:rssanjayk@gmail.com
Sunday 8 April 2012
ஆசிரியர் தகுதித் தேர்வு புது அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment