Saturday 30 June 2012


மூவகை சான்றுகளை ஜனவரி 2013ல் ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் வழங்கிடவேண்டும் அரசாணை வெளியீடு.jäœeh£oYŸs mid¤J muR¥ gŸëfŸ, muR cjé bgW« gŸëfŸ, Raã k‰W« bk£ç¡Fnyõ‹ gŸëfëš 6-« tF¥ò gæY« mid¤J khzt, khzéa®fS¡F« rh¢ rh‹W, ÏU¥Ãl¢ rh‹W k‰W« tUkhd¢ rh‹W M»a _tif¢ rh‹Wfis 2012-2013 M« fšéah©onyna tH§»l nt©L« vd muR Miz (gštif) v© 184 tUthŒ (t.ã) 3(2)) Jiw ehŸ 5.6.2012. murhizæš Miz tH§f¥g£LŸsJ.

mj‹go mid¤J muR¥ gŸëfŸ, muR cjé bgW« gŸëfŸ, Raã k‰W« bk£ç¡Fnyõ‹ gŸëfëš 6-« tF¥ò gæY« mid¤J khzt, khzéa®fëläUªJ« rh¢ rh‹W, ÏU¥Ãl¢ rh‹W k‰W« tUkhd¢ rh‹W M»a _tif¢ rh‹WfS¡fhd kD¡fis cça got¤Ânyh mšyJ btŸis¤ jhënyh jahç¤J, njitahd rh‹whtz§fSl‹ bjhl®òila gŸë¤ jiyik MÁça® gŸë MSif¡F£g£l t£lh£Áaçl‹ neçilahf bfhL¡f nt©L«.

t. v©
mYty®
brŒa nt©oa gâ
fhy«
1
bjhl®òila gŸë¤ jiyik MÁça®fŸ
j§fŸ gŸëæš 6M« tF¥ò khzt®fëläUªJ _tif¢ rh‹¿jœ tH§f¤ njitahd kD¡fis cça Mtz§fSl‹ bg‰W bjhl®òila t£lh£Áa®fS¡F mD¥g nt©L«
#&‹, #&iy k‰W« Mf°£ 2012-¡FŸ jiyik MÁça®fŸ Ko¤Âl nt©L«
2
bjhl®òila t£lh£Áa®fŸ k‰W« tUthŒ mYty®fŸ
 cça érhuiz nk‰bfh©L c©ik j‹ikia m¿ªJ ãiyahd rhÂ, tUkhd« k‰W« FoæU¥ò rh‹Wfis tUthŒ mYty®fŸ _y« jah® brŒa nt©L«
br¥l«g®, m¡nlhg® k‰W« et«g® 2012-¡FŸ Ko¤Âl nt©L«
3
bjhl®òila jiyik MÁça®fël« ó®¤Â brŒa¥g£l rhÂ, tUkhd« k‰W« FoæU¥ò rh‹Wfis x¥gil¤jš
or«g® 2012
4
bjhl®òila gŸë¤ jiyik MÁça®fŸ
rhÂ, tUkhd« k‰W« FoæU¥ò rh‹Wfis 6M« tF¥ò gæY« khzt/khzéa®fël« tH§Fjš
#dtç 2013

அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 30 : தமிழக அரசு ஊழியர்களின் நலனை பேணும் வகையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "1.4.2012  முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணக் கடன் உச்சவரம்பினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பினை 25 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்று, அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்தி வரும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 1.7.2012 முதல் 30.6.2016 வரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதலளிக்கப்பட்ட 52 மருத்துவ  மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ  மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன, அதுபோல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான 2 லட்சம் ரூபாய் என்பது 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்  சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்கள் ஆகிவற்றைச் சேர்ந்த பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.


பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்-பதவி உயர்வு கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஜுலை) 13-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான உத்தேச கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


பணிநிரவல் கவுன்சிலிங்
1
ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி)
மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2
16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்)
மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்

இடமாறுதல் கவுன்சிலிங்
3
23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங்
அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்
4
24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங்
வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்
5
27-ந் தேதி (வெள்ளி)
ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6
30-ந் தேதி (திங்கள்)
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

Friday 29 June 2012


பான் கார்டின் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா!
Posted: 28 Jun 2012 06:30 PM PDT
நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...
பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம்.
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.


ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.


பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.


முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.


“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.


5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.


அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.


பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?


ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.


எப்படி இதைப் பெறுவது?


வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தைhttp://www.incometaxindia.gov.in/, http://www.utiisl.co.in/ or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.


உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற 
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.


இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.


1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்


அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.


1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்


விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

         பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.  இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாத தொடக்க மற்றும் உயர்தொடக்க பள்ளிகளுக்கான வட்டார வளமைய பயிற்சி (CRC) 14.07.2012 அன்று கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் எனும் தலைப்பில் நடைபெறுகிறது

Thursday 28 June 2012

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் 
க. இசக்கியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். 

பல்வேறு உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் ஒரே பாடத்திற்கு தேவைக்கு அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேறு சில பள்ளிகளில், குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை 32 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை 2012 மே மாதத்தில் கணக்கெடுத்துள்ளது. ஒரே பள்ளியில் பணியாற்றும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு தேவையின் அடிப்படையில் பணிமாறுதல் செய்திட உத்தேசித்துள்ளது. உதாரணமாக, ஒரு பள்ளியில் வரலாறு பாடம் நடத்த தேவைக்கு அதிகமாக இரண்டு ஆசிரியர்கள் இருந்தால், அதில் ஒருவர், வரலாறு ஆசிரியர் இல்லாத பள்ளிக்கு பணியிடத்துடன் கூடிய பணியிட மாறுதல்(Deployment) செய்யப்படுவார். இதுபோல பணியிட மாறுதல் செய்த பின், காலியாக உள்ள இடங்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் நடக்கும். 

பெரும்பான்மையான மாவட்டங்களில் இந்தப் பணிகள் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக நிறைவடைந்துள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளில் குறைவான தேவையே இருப்பதால் இப்பணி முழுமை அடையவில்லை. வருகிற 28, 29-ம் தேதி நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் ஏற்படும் காலிப்பணியிடம் மற்றும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடம் இவற்றை கணக்கிட்டு கூடுதல் பட்டதாரி ஆசிரியர் அனைவரும் அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நிரவல் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வி இணை இயக்ககம் (பணியாளர் தொகுதி) தகவல் தெரிவித்துள்ளது. 

வெளி மாவட்டத்திற்கு எந்தவொரு பட்டதாரி ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் மாறுதல் செய்யப்படமாட்டார்கள். 

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 15-25ம் தேதிக்குள் நடத்தி முடித்திடவும் பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. எனவே பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறாது என்ற அச்சம் தேவையில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
. 

Tuesday 26 June 2012


தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.
வாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Courtesy : Dinamalar

Sunday 24 June 2012

CCE - Teachers & Students Forms for Class Room Activity


Posted: 21 Jun 2012 09:35 AM PDT
அனைவருக்கும் கல்வி இயக்கம் -ஆசிரியர் ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் குருவள மையத்தில் மற்றும் வட்டரா வள மையத்தில் பயிற்சி அளித்திட ஆணை 
தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ5 / பயிற்சி / SSA / 2011 , நாள்.21.06.2012 
வட்டார மற்றும் குறுவள மைய பயிற்சிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் குறுவள மையத்தில் மற்றும் வட்டார வள மையத்தில் அளித்திடல் வேண்டும் என மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


நாமக்கல்லில் சர்வதேசத் தரத்திலான நூலகத்துடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்


நாமக்கல்: கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் கைவிரல் எண்ணிக்கையில் அடங்குவர். கல்வியில் சிறந்த இம்மாவட்டத்தை சிவில் சர்வீஸஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளிலும் முதன்மை பெற்ற மாவட்டமாக்கிட சர்வதேச தரத்திலான நூலகத்துடன் கூடிய ஐஏஎஸ் பயிற்சி மையம் நாமக்கல்லில் உதயமாகியுள்ளது.
பொதுநூலகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்
மோகனூர் சாலை பெரியபட்டியில் (பழைய நீதிமன்ற வளாகம்) அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நூலகத்துடன் கூடிய போட்டித்தேர்வு மையம் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட தமிழக அரசால் அரசாணை வழங்கப்பட்டு மூன்றாம் நிலை நூலகர் பணியிடமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசாணையுடன் கூடிய ஒரு போட்டித்தேர்வு மையம் அமைவது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும்.
அங்குள்ள நிலத்தில் ரூ.47.55 லட்சம் மதிப்பில் இருதளங்களில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்துடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில், சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி அளிக்க டிஜிட்டல் ஸ்கிரீனுடன் கூடிய அறை அமைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 120 பேர் வரை அமர்ந்து பயிற்சி பெற முடியும். தவிர, சிவில் சர்வீஸஸ், யூபிஎஸ்சி, வங்கி, ரயில்வே உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராக தேவையான உயர்தரமான புத்தகங்கள் அடங்கிய நூலக அறை மற்றும் ஆண், பெண்கள் அமர்ந்து படிக்க வசதியாக சிறப்பு வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நூலகமும், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளும் தொடர்ந்து சிறந்த முறையில் செயலாற்றிட மாவட்ட த்திலுள்ள முக்கியத் தொழிலதிபர்களை இணைத்து தனியாக லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதும் மற்றொரு சிறப்பு. வாரந்தோறும் சிறந்த பயிற்சியாளர் களை அழைத்து வந்து பயிற்சி அளித்தல் மற்றும் பயிற்சிக்குத் தேவையான செலவுகள் அனைத்தும் இந்த அறக்கட்டளை ஏற்க உள்ளது.
சர்வதேச தரத்திலான பயிற்சிகள், நூல்களை தொடர்ந்து வழங்கிட சிவில் சர்வீ ஸஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வு களுக்காக சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தவிர, போட்டித்தேர்வுகளுக்கு தேவையான சர்வதேசதர நூல்களை டிஜிட்டல் முறை யில் பெற்றிட தில்லி வாஜிராம் அன்ட் ரவி ஐஏஎஸ் அகாதெமியுடனும் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூலகம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அருகிலுள்ள அரசு தங்கும் விடுதிகளில் இலவசமாக தங்கி பயிற்சி பெறுவதற் கான ஏற்பாடுகளையும் பொதுநூலகத்துறை செய்து வருகிறது.
இத்தகைய சிறப்புகளுக்குரிய இந்நூலகம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையம் விரைவில் திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் கூறியது:
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி கள் அளிக்கப்படுகிறது. இருப்பினும், அங்கு போதிய வசதிகளும், புத்தகங்களும் இருப்பதில்லை. தவிர, தனியார் பயிற்சி மையங்களை அணுகி பயிற்சி பெறவும் அனைத்துத்தரப்பு மாணவர்களால் இயல்வதில்லை.
இவற்றைக் கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கு என்றே சிறப்பு நூலகத்துடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் சிவில் சர்வீஸஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தேவையான நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். பயிற்சி அளிப்பதற்கான பயிற்சியாளர்கள், இதர ஆலோசனைகளை மனித நேய அறக்கட்டளை மூலம் பெறப்பட உள்ளது. அதிகப்படியான மாணவர்கள் பயிற்சி பெற பதிவு செய்யும்பட்சத்தில் லோட்டஸ் ஐஏஎஸ் அகாதெமி அறக்கட்டளையில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளிலேயே பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நூலகமும், பயிற்சி மையமும் தங்குதடையின்றி செயல்பட்டு மாணவர்களுக்கு சிறந்த பலனை அளித்திட அனைத்து வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தை நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைவதில் மாவட்ட நூலகரின் பங்கு
சர்வதேச தரத்திலான நூலகத்துடன் கூடிய ஐஏஎஸ் பயிற்சி மையம் நாமக்கல்லில் அமைவதில் மாவட்ட நூலக அலுவலர் எஸ்.ஜெகதீஸ் பெறும் பங்கு வகித்துள்ளார். ஏற்கனவே, அவரது முயற்சியில் தர்மபுரியில் அமைந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் அரசாணையுடன் கூடியதாக இல்லாததால் காலப்போக்கில் மாணவர்களுக்கு உரிய பலனை தருவாக இல்லை.
இதைக்கருத்தில் கொண்டு நாமக்கல்லில் அமைந்துள்ள இந்த நூலகம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையத்து க்கு அரசாணையும், நிரந்தர அலுவலர் பணியிடமும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்தரமாக இங்கு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி கிடைத்திட தொழிலதிபர்களை இணைத்து அறக்கட்டளையும், அந்த அறக்கட்டளைக்கு சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பயிற்சி மையம் தொடர்ந்து சிறந்த பலனை அளிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான நூலகர்கள் தங்களது பணிகளை மட்டுமே செய்துவிட்டு ஒதுங்கும் வேளையில் நாமக்கல்லில் இந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைய மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீஸ் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குறியது. இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்ட நூலகர்களும் முயற்சி மேற்கொண்டால் அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை அமையும் என்பதில் ஐயமில்லை.

 MEDICAL AID –  New Health Insurance Scheme, 2012 for Employees of
Government and their Family Members – Selection of  a Public Sector Insurance
Company for implementation – Interim Arrangements for providing health care
assistance till implementation of   New Health Insurance Scheme, 2012 – Orders
Issued

எந்ததெந்த ஆசிரியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?
சென்னை: பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.
பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்

* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
* சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.
* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 4,367 - இதுவரை 4,006 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 18,343 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
* வேளாண் ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 25 - தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.
* பி.ஆர்.டி - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 634 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.
* ஏ.இ.இ.ஓ - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
* முதுநிலை விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை - 1,347 - ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்களுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2,895 - மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.
இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428
உயர்கல்வித் துறை
* உதவிப் பேராசிரியர்(பொறியியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.
* உதவிப் பேராசிரியர்(பாலிடெக்னிக்) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 139 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.
* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 - உயர்கல்வித் துறையிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,318
சட்டத்துறை
* விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 45 - தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 3 துறைகளிலும் மொத்தமாக சேர்த்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 37,791.

புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் THE UNITED INDIA INSURANCE CO LTD தேர்ந்தெடுத்து 01.07.2012 முதல் செயல்படுத்த தமிழக அரசு ஆணை

ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள ஜூலை 12ம் தேதி அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் அரசு மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் களாக பணி நியமனம் பெற விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. ஏற்கெனவே இந்த தேர்வு ஜூன் 4ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இந்த தேர்வு ஜூலை 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6. லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்காக 1400 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் நாள் பணி நாளாக உள்ள தால் பள்ளிகள் இயங்கும். மேலும் ஆசிரியர்களும் தேர்வு எழுதுகின்றனர். அதனால் அன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. விடுமுறை விடும் நாளுக்கு பதிலாக வேறு ஒரு நாளில் பள்ளிகள் நடத்த வேண்டும். இது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும்.

Wednesday 20 June 2012

Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu as on (April - 2012)



Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers 
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
Tamil/English        Telugu        Kannada        Malayalam       Urdu 
For further enquiry the candidates may contact the Teachers Recruitment Board by referring their Nomination ID in the list.  Candidates who come within the Cut off date and if their names are omitted may contact the District Employment Office concerned.
பள்ளிகளில் ECO- CLUB அமைக்க அரசாணை

Tuesday 19 June 2012


ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் - 35 லட்சம் மாணவர்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க உத்தரவு



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 35 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இத்திட்டத்தால், தொலை தூரத்தில் இருந்து பள்ளி செல்லும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு&' வடிவில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதுவரை, சென்னையில் மட்டும் ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதுகுறித்து, சாலை போக்குவரத்து நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு, 32 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு, 35 லட்சம் மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள், அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்றார்.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ரேண்டம் எண் நாளை வெளியீடு

சென்னை : தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 1,695 இடங்கள் உள்ளன. மேலும், 11 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 839 இடங்கள் உள்ளன.

அதேபோல்,
சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 பிடிஎஸ் இடமும், தனியார் கல்லூரியில் 847 இடங்களும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2012,2013ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை கடந்த மே 15ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 40,317 விண்ணப்பங்கள் விற்பனையாகின. 28,500 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கினர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நாளை மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சுழற்சி (ரேண்டம்) எண் வழங்கப்படும். 25ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதை தொடர் ந்து, ஜூலை 5ம் தேதி காலை முதல் மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சலிங் தொடங்கும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கவுன்சலிங் நடைபெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

1,040 மையங்களில் டி.இ.டி., தேர்வு நடக்கிறது : டி.ஆர்.பி., தேர்வுகளில் இதுவே அதிகம்


ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதுவரை டி.ஆர்.பி., நடத்திய தேர்வுகளில், அதிகபட்ச மையங்களில் நடக்கும் தேர்வு இது தான். இதற்கான, "ஹால் டிக்கெட்' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது. அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, டி.ஆர்.பி., (தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்) செய்து வருகிறது. கடந்த காலங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடந்து வந்த நிலை மாறி, ஓராண்டாக, தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 6.56 லட்சம் பேர் விண்ணப்பம் பொதுவாக, 100, 200 மையங்களில் தான் தேர்வுகள் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கு, 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், அதிகபட்சமாக, 1,040 மையங்களில் தேர்வு நடக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 400 முதல் 500 பேர் வரை தேர்வெழுதுவர்; ஒரு அறையில் 20 பேர் வரை எழுதுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர்), 3 லட்சத்து, 4 ஆயிரத்து, 248 பேரும்; இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வை, 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 836 பேர் என, மொத்தம், 6 லட்சத்து, 56 ஆயிரத்து, 84 பேர் எழுதுகின்றனர். "ஹால் டிக்கெட்' தேர்வர்களுக்கு, நேற்று முதல், "ஹால் டிக்கெட்' அனுப்பப்படுகிறது. முதலில், தென் மாவட்டங்களுக்கும், கடைசியாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அனுப்பப்படும். 22ம் தேதிக்குள், அனைவருக்கும், "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. "ஹால் டிக்கெட்' பின்புறம், விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை குறிப்பிடாமல் இருந்தால், தேர்வு அறையில் தேர்வு செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாம் தாள் தேர்வில், விருப்பப் பாடத்தை மாற்றி எழுதியிருந்தால், விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.வியாழக்கிழமை ஏன்? டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட, அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகள் நடத்தும் அனைத்து தேர்வுகளும், பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வு, வியாழக்கிழமை நடக்கிறது. இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும்போது, ""ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு தேர்வுகளை நடத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேறு வழியின்றி, வியாழக்கிழமை நடத்துகிறோம். ஆகஸ்டில் நடத்தினால், மேலும் கால தாமதம் ஏற்படும்,'' என்றனர். டி.இ.டி., தேர்வுக்கு, "கீ-ஆன்சர்' வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. விடைகளில் வரும் ஆட்சேபங்களைப் பார்த்த பின், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடவும் டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

TNPSC-GROUP-4-syllabus-Question-Papers-Model


State of Tamil Nadu Announced the India’s biggest government job opportunity  during the year of 2012. This examination conducted by TNPSC Examination Board. All instruction about the Group 4 examinationupdated from official websites. Question paper syllabus based on Tamilnadu state board school books from  6th standard  to 12th standard.  Totally 10718 vacancies are available to replace the postings.Various categories jobs applications are invited. All field vacancies details mentioned below.
1. Junior Assistant (Non – Security) – 4865 vacancies.
2. Junior Assistant (Security) – 292 vacancies.
3. Bill Collector, Grade-I – 31 vacancies.
4. Typist – 3674 vacancies.
5. Steno-Typist (Grade III) – 1128 vacancies.
6. Field Surveyor – 326 vacancies.
7. Draftsman – 402 vacancies.
And TNPSC board announced the syllabus and attachment add from TNPSC Group 4 Examination official website.Here Find and add the model question papers for last years. Some experts are prepared and released the booklets for this examination.Collect the bellow mentioned books. This books cover all whole Syllabus,
Text Books published by Tamil Nadu Text Books Socie
Science                           ‐          6, 7, 8, 9, 10th standard
Physics                           ‐          11, 12th standard
Chemistry                      ‐          11, 12th standard
Biology                           ‐          11, 12th standard
Social Science                ‐          6, 7, 8, 9, 10 standards
History & INM               ‐          11, 12th standard
Geography                     ‐          11, 12th standard
Political Science            ‐          11, 12th standard
Mathematics                  ‐          7, 8, 9, 10 standards
Logic                                ‐          12th standard (Old)
Psychology                     ‐          12th standard (Old)
Above books available below sites only.visit this sites and download all Taminadu government text book to prepare well.

MyFreeCopyright.com Registered & Protected