இது அனைத்து கல்வி தகவல்களின் சுரங்கம்******ஆக்கம் :.வெ.இராஜசேகரன். அ.மே.நி.பள்ளி பாரூர்.கிருஷ்ணகிரி (மா.வ) 635201 Email:rssanjayk@gmail.com
Thursday 31 May 2012
Tuesday 29 May 2012
Monday 28 May 2012
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - பயிற்சி கால அட்டவணை
- First Spell (28th and 29th of May)
- Second Spell (30th and 31st of May)
FIRST DAY PROGRAMME
1. 09.30 am -10.00 am Registration, Inauguration & Pre Test
2. 10.00 am-11.30 am CCE Upper Primary General Guidelines PPT Presentation
3. 11.30 am-11.45 am Tea Break
4. 11.45 am-01.00 pm CCE Upper Primary General Guidelines PPT Presentation and Discussion
5. 01.00 pm-02.00 pm Lunch Break
6. 02.00 pm-02.15 pm Dividing Participants into subject groups
7. 02.15 pm-03.45 pm Subject Manual PPT Presentation
8. 03.45 pm-04.00 pm Tea Break
9. 04.00 pm-05.00 pm Discussion on Subject Manual
10. 05.00 pm-05.30 pm Allotting Subject Units to each participant for preparation and presentation of FA (a) activities (They have to prepare and present their activities on the next day)
SECOND DAY PROGRAMME
1. 10.00 am-11.30 am Presentation of FA (a) activities in the subject by participants.
2. 11.30 am-11.45 am Tea Break
3. 11.45 am-01.00 pm Presentation of FA (a) activities in the subject by participants.-continues
4. 01.00 pm-02.00 pm Lunch Break
5. 02.00 pm-03.30 pm Presentation of FA (a) activities in their subject by participants – continues
6. 03.30 pm-04.00 pm Tea Break
7. 04.00 pm-05.00 pm Post –Test and valediction
.
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டனைகளால், ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதனால், ஒழுங்கீனச் சம்பவங்கள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.
அமைச்சர் அறிவிப்பு:கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபையில், "பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.அதை தொடர்ந்து, புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை, அறிக்கையை ஒன்றை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியது.
அரசாணை வெளியீடு:அதன் அடிப்படையில், தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.
தண்டனை என்ன?
தனியார் பள்ளி நடவடிக்கை என்ன?தவறு செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்து, நேரடியாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. எனினும், அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தண்டனை வழங்க, என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப் படுகிறதோ, அதே நடைமுறை, தனியார் பள்ளி ஆசிரியருக்கும் பொருந்தும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டனைகளால், ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதனால், ஒழுங்கீனச் சம்பவங்கள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.
அமைச்சர் அறிவிப்பு:கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபையில், "பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.அதை தொடர்ந்து, புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை, அறிக்கையை ஒன்றை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியது.
அரசாணை வெளியீடு:அதன் அடிப்படையில், தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.
தண்டனை என்ன?
- அதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
- அரசுப் பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2), இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
- பள்ளி குழந்தைகளும், மாணவ, மாணவியரும், பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- மாணவ, மாணவியரின் மனநிலை பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக்கல்வித் துறை மூலம், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும்.
தனியார் பள்ளி நடவடிக்கை என்ன?தவறு செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்து, நேரடியாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. எனினும், அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தண்டனை வழங்க, என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப் படுகிறதோ, அதே நடைமுறை, தனியார் பள்ளி ஆசிரியருக்கும் பொருந்தும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:
CCE பயிற்சி முக்கிய குறிப்புகள் - SCERT இயக்குனரின் கடிதம்
குறிப்பு 1: ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும்தற்போது
எந்த மாவட்டத்தில் விடுமுறையை கழிக்கசென்றிருந்தால் அந்த
மாவட் டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில்உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்
குறிப்பு 2: தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில்பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின்நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்துவிலக்கு அளிக்கலாம் என மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிபயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்
இங்கே கிளிக் செய்து இயக்குனர் கடிதத்தை டவுன்லோட் செய்து படியுங்கள்
Friday 25 May 2012
உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ( 6, 7, 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் ) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான பயிற்சியினை மே மாதத்திற்குள் அளிக்க SCERT திட்டம்
கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு பல புதுமைகளை கல்வித்துறையில் புகுத்தி வருகிறது.இதில் CCEஎனும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை முக்கியமானதாகும்.
மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதோடு அர்த்தமுள்ள மதிப்பீட்டுக்கு வழிகாட்டுகிறது. இப்பயிற்சியானது முதல் முறையாக கல்வி ஆண்டு தொடங்கும் முன்பே ஆசிரியர்களுக்கு அளிக்கபடுவது சிறப்பாகும். இப்பயிற்சியானது அனைத்து நிலை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்ககல்வி ஆசிரியர்களுக்கும் முன்பே அளிக்கப்பட்டது. உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கும் பொருட்டு மாநில அளவில் பொள்ளாச்சியிலும், மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட DIET லும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட தலைநகரில் உள்ள பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நான்கு ஒன்றியங்களை இணைத்தவாறு ஓர் இடத்தில நடத்தSCERT திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சியானது மே28 ஆம் தேதியில் இருந்து 31 மே-க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஆய்வு கூட்டங்கள் மற்றும் பல்வேறு பணிகள் இருப்பதால் தேதிகள் மாற நிறைய வாய்ப்பு உள்ளது
Tuesday 22 May 2012
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது..
சுஷ்மிதா |
நாமக்கல் எம்.கந்தம்பாளையம் பள்ளி மாணவி சுஷ்மிதா 1200-க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 2-வது இடத்தை 3 பேர் பிடித்துள்ளனர். நாமக்கல் எம்.கண்டம்பாளையம் எஸ்கேவி பள்ளி மாணவி கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அசோக்குமார், நாமக்கல் பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவர் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஷ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.மகேஸ்வரி, எம்.கந்தம்பாளையம் எஸ்கேவி பள்ளி மாணவி பிரபா சங்கரி ஆகியோர் 1187 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளனர். மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள 6 மாணவ, மாணவிகளும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்கள் அனைவருமே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday 21 May 2012
தமிழ்நாடு +2 நாளை 22/05/2012 வெளியாகிறது கீழ்கண்ட வலை தளத்தை சொடுக்கவும்
www.tnresults.nic.in/
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 1 (SOON)
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 2 (SOON)
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 3 (SOON)
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 4 (SOON)
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 5 (SOON)
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 6 (SOON)
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 7 (REGISTER)
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 8 (SOON)
PLUS TWO RESULT - MARCH-2012 LINK - 9 (SOON)
Saturday 19 May 2012
TET மற்றும் TRB PG தேர்வு தேதியில் மாற்றமில்லை : ஜூன் 3ம் தேதி நடப்பதாக அறிவித்த டி.இ.டி. தேர்வு திட்டமிட்டப்படியே அதே நாளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வும் திட்டமிட்டப்படியே மே 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
Friday 18 May 2012
பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்
துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி
திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள்,பணியிட மாற்றப் பட்டியலில்
இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள்
மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில்,
23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல
அதிகாரிகள், கூடுதலாக ஒருபொறுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை
உள்ளது.மாவட்டக்கல்வி அலுவலர்களில், பணிமூப்பு அடிப்படையில், தகுதியானவர்களுக்கு
பதவி உயர்வு அளித்து, காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை
நிரப்ப வேண்டும். பள்ளிகள் திறப்பதற்குள், பணியிடங்களை நிரப்பினால் தான், மாணவர்கள்
பாதிக்கப்பட மாட்டார்கள்.
|
S.NO
|
PLACE
|
CEOS
|
PHONE
NUMBER
|
|
1
|
ARIYALUR
|
ஆர்.வைத்தியலிங்கம்
|
04326-220909
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
2
|
ARIYALUR(SSA)
|
.
|
||
3
|
CHENNAI
|
எஸ்.தமிழ்மணி
|
044-24321735
|
|
4
|
CHENNAI(SSA)
|
...
|
||
5
|
COIMBATORE
|
டி.ராஜேந்திரன்
|
0422-2391849
|
|
6
|
COIMBATORE(SSA)
|
வி.பிரபாகரன்
|
.
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
7
|
CUDDALORE
|
சி.ஜோசப் அந்தோணி
ராஜ்
|
04142-286038
|
|
8
|
CUDDALORE(SSA)
|
எஸ்.வான்மதி
|
||
9
|
DHARMAPURI
|
செ.அமுதவள்ளி
|
04342-260085
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
10
|
DHARMAPURI(SSA)
|
04342-261872
|
||
11
|
DINDIGUL
|
ஜி.மூர்த்தி
|
0451-2426947
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
12
|
DINDIGUL(SSA)
|
|||
13
|
ERODE
|
கே.ஸ்ரீ தேவி
|
0424-2256499
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
14
|
ERODE(SSA)
|
S.K.VISHVANATHAN
|
||
15
|
KANCHEEPURAM
|
வி.குமார்
|
044-27222128
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
16
|
KANCHEEPURAM(SSA)
|
K.G.MALLIKA
|
.
|
|
17
|
KANYAKUMARI
|
A.S.RADHAKRISHNAN
|
04652-227275
|
|
18
|
KANYAKUMARI(SSA)
|
|||
19
|
KARUR
|
சி.ஜெயலட்சுமி
|
04324-241805
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
20
|
KARUR(SSA)
|
|||
21
|
KRISHNAGIRI
|
எஸ்.சுகன்யா
|
04343-239249
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
22
|
KRISHNAGIRI(SSA)
|
M.BASKARAN.
|
||
23
|
MADURAI
|
S.NAGARAJAMURUGAN
|
0452-2530651
|
|
24
|
MADURAI(SSA)
|
N.BOSE
|
||
25
|
NAGAPATTINAM
|
S.SANTHANA THANJAIVANAN
|
04365-243354
|
|
26
|
NAGAPATTINAM(SSA)
|
எம்.கே.சுப்பிரமணியன்
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
|
27
|
NAMAKKAL
|
பி.பொன்னையா
|
04286-232094
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
28
|
NAMAKKAL(SSA)
|
|||
29
|
PERAMBALUR
|
கே.ஜி.மல்லிகா
|
04328-224020
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
30
|
PERAMBALUR(SSA)
|
G.SEETHARAMAN
|
||
31
|
PUDUKOTTAI
|
P.SUGUMAR DEVADOSS
|
04322-222180
|
|
32
|
PUDUKOTTAI(SSA)
|
M.S.PARIMALA
|
||
33
|
RAMNAD
|
எல்.டி.ரங்கநாதன்
|
04567-220666
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
34
|
RAMNAD(SSA)
|
கே.ராஜராஜன்
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
|
35
|
SALEM
|
R.ESWARAN
|
0427-2450254
|
|
36
|
SALEM(SSA)
|
M.RAVICHANDRAN
|
||
37
|
SIVAGANGAI
|
வி.ராதாகிருஷ்ணன்
|
04575-240408
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
38
|
SIVAGANGAI(SSA)
|
|||
39
|
TANJORE
|
எஸ்.மதி
|
04362-237096
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
40
|
TANJORE(SSA)
|
ஆர்.சுப்பிரமணியம்
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
|
41
|
NILGRIS
|
M.VASU
|
0423-2443845
|
|
42
|
NILGRIS(SSA)
|
|||
43
|
THENI
|
எம்.ரவிச்சந்திரன்
|
04546-250315/255392
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
44
|
THENI(SSA)
|
|||
45
|
THIRUPPUR
|
N.ANANDHI
|
0421-2240301
|
|
46
|
THIRUPPUR(SSA)
|
.
|
||
47
|
T V MALAI
|
A.NOORJAHAN
|
04175-224379/227227
|
|
48
|
T V MALAI(SSA)
|
GRACE FRAKLIN
|
||
49
|
TIRUVARUR
|
M.SUBRAMANIYAN
|
04366-225903
|
|
50
|
TIRUVARUR(SSA)
|
R.VAITHIYALINGAM
|
04366-244359
|
|
51
|
TIRUVALLUR
|
044-27662599
|
||
52
|
TIRUVALLUR(SSA)
|
ப்பி.செல்வகுமாரி
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
|
53
|
TRICHY
|
K.SELVAKUMAR
|
0431-2708900
|
|
54
|
TRICHY(SSA)
|
|||
55
|
TIRUNELVELI
|
கிரேஸ் சுலோச்சனா
ரத்னாவதி
|
0462-2500702/2500949
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
56
|
TIRUNELVELI(SSA)
|
|||
57
|
TUTICORIN
|
S.RUKMANI
|
0461-2326281
|
|
58
|
TUTICORIN(SSA)
|
J.R.ISAC SUGIRTHARAJ
|
||
59
|
VELLORE
|
PON.KUMAR
|
0416-2252690/2258650
|
|
60
|
VELLORE(SSA)
|
|||
61
|
VILLUPURAM
|
P.PONNIYAKOTTI
|
04146-220402
|
|
62
|
VILLUPURAM(SSA)
|
S.BOOPATHI
|
||
63
|
VIRUDHUNAGAR
|
ப்பி.பகவதி நாடார்
|
04562-252702
|
மாறுதல் பெற்ற
பணியிடம்
|
64
|
VIRUDHUNAGAR(SSA)
|
Subscribe to:
Posts (Atom)