குறிப்பு 1: ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும்தற்போது
எந்த மாவட்டத்தில் விடுமுறையை கழிக்கசென்றிருந்தால் அந்த
மாவட் டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில்உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்
குறிப்பு 2: தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில்பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின்நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்துவிலக்கு அளிக்கலாம் என மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிபயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment